Tuesday, August 24, 2010

மத நல்லிணக்க நாள் விழா






மத நல்லிணக்க நாள் விழா:-
சிவகங்கை மாவட்ட நேரு யுவ கேந்திர மற்றும் வாய்ஸ் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து மத நல்லிணக்க நாள் 24.8.2010 அன்று கொண்டாடப்பட்டது ..
தலைமை:- திரு.ஜவஹர் ,
மாவட்டஇளையோர் ஒருங்கிணைப்பாளர் ,
நேரு யுவ கேந்திர, சிவகங்கை
முன்னிலை :- திரு.ஆலிக்ஸ் மேரி , தலைமை ஆசிரியை ,
சிறப்புரை:- திரு .ராதாக்ருஷ்ணன் ,
செயலாளர், உலக சேவை சங்கம் ,தேவகோட்டை.
வாழ்த்துரை:- திரு.விஜயன் கிராம தலைவர் , பாவனகொட்டை
நன்றியுரை:- திரு.வே .கார்த்திகேயன்
செயலாளர், வாய்ஸ் இளைஞர் மன்றம் ,
விழாவின் பொது ஓவிய போட்டி ,பேச்சு போட்டி ,மாறுவேட போட்டி ,ஆகிய போட்டிகள் நடைபெற்றன .....



No comments:

Post a Comment